நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்
- புறம்(192).
பெரியோரை வியத்தலும் மிலமே
சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே
- புறம்(193).
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
- புறம்(42).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக