மழைநாள் கவலை
காளான்களை எண்ணுவதா?
கட்சிகளை எண்ணுவதா?
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள்
சட்டம் ஒழுங்கை
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்
பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன்
காளான்களை எண்ணுவதா?
கட்சிகளை எண்ணுவதா?
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள்
சட்டம் ஒழுங்கை
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்
பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன்
- ஈரோடு தமிழன்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக