திங்கள், 1 பிப்ரவரி, 2010

உண்மையாக நேசி.....

என் இதயம்
வெள்ளக் காகிதம் போல
அதில் எழுதியதை விட
கசக்கி எறிந்தவர்கள்தான் அதிகம் என்றேன்
நான் எழுதுகிறேன் என்றாய்
எழுதவும் செய்தாய்
உன் உணர்வுகளை, உளறல்களை
உன் தேடல்களை...
எனக்கே என்று எண்ணி
நான் அகந்தையுடன் இருந்தேன்
இப்போது தான் புரிந்தேன்
எனக்கில்லை என்று
அவனையாவது உண்மையாக நேசி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக