திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஆதரவு

காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதரிச் செல்ல‌ மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன் !


- நளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக