♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
திங்கள், 1 பிப்ரவரி, 2010
பிரதானச்சாலை
அந்தப் பிரதானச்சாலை
பிரமாதமாய் தெரியவில்லை
உன்னிடமிருந்து
விடைப்பெற்று செல்கையில்
விடைபெறாமல் இன்னும்
செதுக்கி கொண்டே
துகள் தூவுகின்றன
நீ உதிர்த்த வார்த்தைகள்
பிரமாதமாய் தெரிந்தது
பிரதானச்சாலை எங்கும்
மொழிகளில்லா வலியாய்
உனது பேச்சுகள் மட்டும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக