வெள்ளி, 10 ஏப்ரல், 2009

காதலின் மீள்கடிதம்

பிப்ரவரி 14
எந்த ஒரு கவனிப்பும் இன்றி கழிந்து சென்றது என்னுள்
கேள்வியை எழுப்பியது
என்ன ஆச்சு எனக்கு?
எனக்குள் காதல் செத்து விட்டதா....
தேடிப்பார்த்தேன் நல்லவேளை இல்லை....
ஆழப்புதைந்திருக்கும் உணர்வுகளில் ஒளிந்திருக்கும் உண்மை.
மிக மெல்லிய காதல் கவிதை.

- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக