காய்ச்சலில் நெற்றிதொடும் போதும்,
மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்,
தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாத போதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்புக்கை.....
மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்,
தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாத போதும்,
நினைவுகளில் நிழலாடுகிறது
அம்மாவின் அன்புக்கை.....
- நிலா ரசிகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக