நீ நினைக்கிறேன் !
நான் பேசுகிறாய் !
நமக்குள் காதல் வராமல்
என்ன செய்யும் ?
நான் பேசுகிறாய் !
நமக்குள் காதல் வராமல்
என்ன செய்யும் ?
*********************************************
பூக்களற்ற தீவுகளுக்கு
மணம்வீசப் பயணிக்கிறது !
உன் கூந்தலிலிருந்து
பிரிந்த இழையொன்று !!
மணம்வீசப் பயணிக்கிறது !
உன் கூந்தலிலிருந்து
பிரிந்த இழையொன்று !!
*********************************************
நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ !
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ !
*********************************************
குடையின்றி நீ வருகையில்
வெயிலுக்கும் மழைக்கும் சண்டை !
வெயிலுக்கும் மழைக்கும் சண்டை !
*********************************************
நீ நிலாச்சோறுண்ணும்
பௌர்ணமி இரவுகளில்
காதல் கள்ளுண்ணும்
நிலா !
பௌர்ணமி இரவுகளில்
காதல் கள்ளுண்ணும்
நிலா !
- அருட்பெருங்கோ
நன்றி : http://blog.arutperungo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக