♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
செவ்வாய், 17 நவம்பர், 2009
காத்திருப்பு...
ஒரு
பாதி
கதவு
நீ
மறு
பாதி
கதவு
நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து
வைக்க
காத்திருக்கிறோம்
!
- நா.முத்துக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக