செவ்வாய், 17 நவம்பர், 2009

காத்திருப்பு...

ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம் !

- நா.முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக