♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
செவ்வாய், 12 மே, 2009
1947 ஆகஸ்டு 15
அவன்
ஒரு
பட்டுவேட்டி பற்றிய
கனவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது
- கவிப்பேரரசு வைரமுத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக