செவ்வாய், 12 மே, 2009

1947 ஆகஸ்டு 15

அவன்
ஒரு
பட்டுவேட்டி பற்றிய
கனவில் இருந்த போது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது
- கவிப்பேரரசு வைரமுத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக