திங்கள், 11 மே, 2009

கண்ணிலும் முத்து விளையும்

இப்பீயின் றிட்ட எறிகதிர் நித்திலம்
கொற்க்கையே அல்ல படுவது - கொற்கைக்
குருதிவேல் மாறன் கிளிர் சாந் தகலங்
கருதியார் கண்ணும் படும்

- முத்தொள்ளாயிரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக