திங்கள், 11 மே, 2009

பிரியா தன் தலைவன்

நின்ற சொல்லார் நீடுதோன் றினியர்
என்றும் என்தோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நந்நயந்து அருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்யறி யலரே

- நற்றிணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக