செவ்வாய், 12 மே, 2009

பட்டாணி சாமி

முத்தால் ராவுத்தர்... என்று
மூச்சுக்கு மூச்சு
பெயர் வைக்க அவன் பெயரைப்
பெற்றோர்கள் கேட்டால்
என் பெயரைச் சொல்கிறான்
'பாட்டான்' சொல் மருவிப்
பட்டாணி ஆகிவிட்டேன்
மற்றபடி நான்
உப்புக்கடலையும் இல்லை !
பொட்டுக் கடலையும் இல்லை !
- பழமலாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக