♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
வெள்ளி, 22 மே, 2009
கவ்வேன் !
உள்ளங்கால் அழுக்கென்று
படித்துறைக்குள் கால்வைத்தேன்
மீன்கள் ஓடிவந்து கவ்வ
சுத்த மானது பாதம்.
அண்ணாந்து பகார்த்தால்
அட நீ !
உள்ளம் அழுக்காய் உளதே . . .!
என் செயலாம் ?
ஓவிய ஓர விழிக் கயலால்
ஒருதரமேனும் கவ்வேன் !
- மகுடதீபன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக