வெள்ளி, 22 மே, 2009

கவ்வேன் !

உள்ளங்கால் அழுக்கென்று
படித்துறைக்குள் கால்வைத்தேன்

மீன்கள் ஓடிவந்து கவ்வ
சுத்த மானது பாதம்.

அண்ணாந்து பகார்த்தால்
அட நீ !
உள்ளம் அழுக்காய் உளதே . . .!
என் செயலாம் ?

ஓவிய ஓர விழிக் கயலால்
ஒருதரமேனும் கவ்வேன் !

- மகுடதீபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக