செவ்வாய், 26 மே, 2009

ஆச்சர்யம் கொள்ளாதே !

ஜன்னல் திறந்ததும்
ஆச்சர்யம் கொள்ளாதே
வண்ணத்துப்பூச்சிகளிடம் வழி விசாரித்து
வந்து சேர்ந்திருக்கலாம் நான் அங்கே..
- நன்றி : http://www.rejovasan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக