♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
செவ்வாய், 26 மே, 2009
கை ஒங்குகின்றன கவிதைகள்
காதலிக்காவிட்டிருந்தால்
என்ன செய்துகொண்டிருந்திருப்பேன்
எண்ணும் போதே
அடிக்கக் கை ஒங்குகின்றன
உன்னைப் பற்றிய கவிதைகள்
!
- நன்றி : http://www.rejovasan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக