செவ்வாய், 26 மே, 2009

வேண்டுவன

புத்தகத்தை
புரட்டாத தென்றல்;
காலாவதியான
பௌர்ணமி நிலவு;
சிதறிய விண்மீன்கள்;
தூரத்து மரங்கள்;
கண்ணாடி மௌனம்;
கற்புள்ள(genuine) தனிமை;
சில கவிதை
புத்தகங்கள்
கொஞ்சம் சோகம்
இது போதும் எனக்கு
- நன்றி : http://sravichandra.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக