திங்கள், 11 மே, 2009

பாரி மகளிரின் நினைவலை

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடயேம்எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே
- புறநானூறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக