♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
சனி, 9 மே, 2009
பின்நவீனத்துவ கவிதை?????
ஏதேதோ
குப்பைகளை
எழுதி கிழித்து பின்
கிழித்தும் எழுதி
கடைசியாய் பிறந்தது
உத்தமமான ஓர்
கவிதை
சுற்றும் முற்றும்
பார்த்தேன்
யார் எழுதியதென்று
அங்கு
நானும் கவிதையும்
மட்டுமே....
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக