♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
திங்கள், 11 மே, 2009
தலைவியைப் பிரியேன்
பட்டினப்பாலை
முட்டச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய,
வாரேன் வாழிய நெஞ்சை!
திருமா வளவன் தெய்வார்க்கு ஓங்கிய
வேலினும் வெய்ய கானம், அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே!
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக