திங்கள், 11 மே, 2009

தலைவியைப் பிரியேன்

பட்டினப்பாலை
முட்டச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய,
வாரேன் வாழிய நெஞ்சை!
திருமா வளவன் தெய்வார்க்கு ஓங்கிய
வேலினும் வெய்ய கானம், அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே!

- கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக