தவறுதலாகக் கொட்டிவிட்ட
தீக்குச்சிகளை
மீண்டும் அடுக்க நேர்கையில் எல்லாம்
பசைவாசம் ஆறாத குச்சிகளில்
ஆங்காங்கே தோன்றி
இடறிவிடுகின்றன
பல்பக்குச்சிகளின் சுவடுகள் தேய்ந்து போன
பாலகனின் விரல் ரேகைகள்.
தீக்குச்சிகளை
மீண்டும் அடுக்க நேர்கையில் எல்லாம்
பசைவாசம் ஆறாத குச்சிகளில்
ஆங்காங்கே தோன்றி
இடறிவிடுகின்றன
பல்பக்குச்சிகளின் சுவடுகள் தேய்ந்து போன
பாலகனின் விரல் ரேகைகள்.
- நன்றி : http://www.rejovasan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக