திங்கள், 11 மே, 2009

புறநானூற்றுத் துளிகள்

நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

- புறம்(192).

பெரியோரை வியத்தலும் மிலமே
சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே

- புறம்(193).

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

- புறம்(42).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக