♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
சனி, 9 மே, 2009
கைகூடா தியானம்
குரங்கை நினையாது
மருந்தைக் குடியென்றார்
குப்பி திறக்குந்தோரும்
குரங்கின் நினைவு
உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
அடிக்கடி
மறந்து போனதென் மனது
விதிகள் ஒன்றல்ல போலும்
மனதிற்கு
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக