சனி, 9 மே, 2009

கைகூடா தியானம்

குரங்கை நினையாது
மருந்தைக் குடியென்றார்
குப்பி திறக்குந்தோரும்
குரங்கின் நினைவு

உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
அடிக்கடி
மறந்து போனதென் மனது

விதிகள் ஒன்றல்ல போலும்
மனதிற்கு
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக