♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
திங்கள், 11 மே, 2009
நாணி கதவடைத்தேன்
ஆய் மணிப் பைம்பூண் அலங்கு தார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல கூர்ந்தார் போல
வரும் செல்லும் பேருமென் நெஞ்சு
- முத்தொள்ளாயிரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக