திங்கள், 11 மே, 2009

நாணி கதவடைத்தேன்

ஆய் மணிப் பைம்பூண் அலங்கு தார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல கூர்ந்தார் போல
வரும் செல்லும் பேருமென் நெஞ்சு

- முத்தொள்ளாயிரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக