சனி, 9 மே, 2009

சில கவிதை முயற்சிகள்

பெரும் வனப்புக்களை
காட்டி கூட்டி
கூட்டி காட்டியும்
செய்யும் மதர்ப்புகள்
ஏதும் அறியாமலே
செல்கிறது வாழ்க்கை
மிகத்தெளிவாக.

நோய் வந்துணர்த்தியது
ஒவ்வொருவரும்
தனித்
தனி
என

திறந்து கிடக்கு
உலகம்
நம்
முன் அனுமானங்கள்
எல்லாம்
சாவித்துவாரத்தின்
வழியாக.
- நன்றி: வடிகால்
http://authoor.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக