திங்கள், 11 மே, 2009

அன்பே சிவம்

அன்பும் சிவமும்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

- திருமூலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக