செவ்வாய், 12 மே, 2009

பெண்ணியம்

எங்கள் வாழ்க்கை
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது


பூக்களிலே நானும் ஒரு
பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே
பொன்விரல்கள் தீண்டலையே
நான் பூ மாலை ஆகலியே
- மு. மேத்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக