எங்கள் வாழ்க்கை
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது
பூக்களிலே நானும் ஒரு
பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே
பொன்விரல்கள் தீண்டலையே
நான் பூ மாலை ஆகலியே
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது
பூக்களிலே நானும் ஒரு
பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே
பொன்விரல்கள் தீண்டலையே
நான் பூ மாலை ஆகலியே
- மு. மேத்தா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக