திங்கள், 11 மே, 2009

வாரண மாயிரம்

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்

- ஆண்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக