நந்தலாலா -- நின்றன்
கரியநிறந் தோன்றுதயே
நந்தலாலா;
பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
பச்சைநிறந் தோன்றுதயே
நந்தலாலா;
கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;
தீக்குள் விரலவத்தால்
நந்தலாலா -- நின்னத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.
- பாரதியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக