செவ்வாய், 12 மே, 2009

முரண்பாடு

நேற்றுவரை தூற்றியவர்கள்
நாளை முதல் போற்றுவார்கள்
இன்று அவன் இறந்துவிட்டான்
- கழனியூரான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக