வெள்ளி, 22 மே, 2009

இடைபட்டவள் நீ.....

நிழலுக்கும் நிஜதிற்கும்
இடைபட்டவள் நீ

கடலுக்கும் கரைக்கும்
இடைபட்டவள் நீ

கடல் நுரைக்கும் காற்றிற்கும்
இடைபட்டவள் நீ

தோழிக்கும் காதலிக்கும்
இடைபட்டவள் நீ

இடையில் வந்தவளே
விடைபெற்று சென்று விடாதே....

- நன்றி : http://iniyathutamil.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக