♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
வெள்ளி, 22 மே, 2009
இடைபட்டவள் நீ.....
நிழலுக்கும் நிஜதிற்கும்
இடைபட்டவள் நீ
கடலுக்கும் கரைக்கும்
இடைபட்டவள் நீ
கடல் நுரைக்கும் காற்றிற்கும்
இடைபட்டவள் நீ
தோழிக்கும் காதலிக்கும்
இடைபட்டவள் நீ
இடையில் வந்தவளே
விடைபெற்று சென்று விடாதே....
- நன்றி : http://iniyathutamil.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக