தலையில் நீ வந்து வீழ்ந்தால்
சண்டையாம், தோளில் வீழ்ந்தால்
நலம்பல பெருகும் என்பர்
நான் இதை நம்பவில்லை
இலர் பலர் இந்த நாட்டில்
எண்ணற்றோர் எனவே அன்னார்
வலப்புறத்தொளில் வீழிந்தே
வாழச்செய் எங்கே பார்ப்போம்
சண்டையாம், தோளில் வீழ்ந்தால்
நலம்பல பெருகும் என்பர்
நான் இதை நம்பவில்லை
இலர் பலர் இந்த நாட்டில்
எண்ணற்றோர் எனவே அன்னார்
வலப்புறத்தொளில் வீழிந்தே
வாழச்செய் எங்கே பார்ப்போம்
- சுரதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக