திங்கள், 11 மே, 2009

வஞ்சமகள்

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியள் ஆகி
அஞ்சொலிய மஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள்
வந்தாள்
- கம்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக