சனி, 9 மே, 2009

கவிதை துளிகள் சில....

தமிழ் எம். ஏ படத்தின் அழைப்பிதழ்

புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை

கண்ணீர்

கண்ணீரை படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?


கொடுமை !

'கொடுமைகள் இருவகை
சொல்லால் வருவது செயலால் வருவது
ஆனால் இரண்டும் சேர்ந்தது
பல்லால் வருவது'
மேலும் படிக்க..
- நன்றி : நிலவன்
http://eerththathil.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக