வெள்ளி, 22 மே, 2009

இலையுதிர்காலம்

வேர்கள்
வெளியில்
தெரிவது போல்
மரங்கள்
வெறுமை கொள்ளும்
இலையுதிர்காலம் !
- செழியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக