திங்கள், 11 மே, 2009

மருத நிலம்

தண்டலை மயில்க லாடத் தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைக் கண்விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ

- கம்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக