திங்கள், 11 மே, 2009

வையை என்னும் பொய்யாக் குலக்கொடி

வையை என்னும் பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தானஅறிந் தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்நிறை நெடுநீர் சுரந்தனள் அடக்கி

- சிலம்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக