வெள்ளி, 22 மே, 2009

ஆதலால்

நீ படித்துப்
பரிசு தந்த கவிதைப் புத்தகம்

ஏன் இனிக்கிறது விசேஷமாய் ?

புதுப் பிரதியின்
ஒட்டிய பக்கம் பிரிக்கப்

பனிமொழி நின் வாய் ஈரம்
பட்டிருக்கும் ஆதலால் . . .!

- மகுடதீபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக