♥கண்ணாடி பிம்பங்கள்♥
♣என் மனதில் பதிந்தவை♣
வெள்ளி, 22 மே, 2009
ஆதலால்
நீ படித்துப்
பரிசு தந்த கவிதைப் புத்தகம்
ஏன் இனிக்கிறது விசேஷமாய் ?
புதுப் பிரதியின்
ஒட்டிய பக்கம் பிரிக்கப்
பனிமொழி நின் வாய் ஈரம்
பட்டிருக்கும் ஆதலால் . . .!
- மகுடதீபன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக