திங்கள், 11 மே, 2009

காந்தி - விற்ப்பனைக்கு !

வேதம் படித்திடுவோம்; வெறுங்கை முழம் போட்டிடுவோம்
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம் !
அத்தனைக்கும் மேலல்லோ அகிம்சை கதைபேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்

- புதுமைப்பித்தன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக